பிறந்து ஒன்பது நாளான பச்சிளம் குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததால் குழந்தையின் தந்தை அரசு மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெட்டியார்சத்திரம் அருகே பெண் பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தை கடத்தல் தொடர்பாக டெல்லி முழுவதும் பல இடங்களில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது. இதில், கேசவ்புரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட இருந்த புதிதாய்ப் பிறந்த இரண்டு பச்சிளம் ...
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே கரையப்பட்டியில் பிறந்த 35 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்ததாக குழந்தையின் தந்தை மோகன் மற்றும் அவருடன் சேர்ந்து வாழும் தாய் கிருத்திகா ஆகிய இருவரை போலீசார் கைத ...