சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட தனது மகளை கொலை செய்த தந்தையின் மரண தண்டனையை ரத்து செய்து, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாதி மறுப்பு திருமணம் மற்றும் காதல் திருமணம் செய்த 9 குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்டிஓ விசாரணை நடத்த ...
வேடசந்தூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கடந்த 30 ஆண்டுகளாக தங்களை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர் ஒரு இணையர்.