மேல் நாரியப்பனூர் அந்தோணியார் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்து. தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
பொன்னேரியில் சாலையோரம் நிறுத்தியிருந்த காரை திடீரென பின்னோக்கி இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் மதுபோதையில் சாலையில் கிடந்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை . மகள் உயிரிழப்பு மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாணியம்பாடியில் 17 வயது சிறுமி பயிற்சி பள்ளி காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதால் பரபரப்பு. காரில் இருந்த தாய் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து வாணியம்பாடி கிராமிய கா ...