அருணாசலப் பிரதேசத்தில் சில பகுதிகளுக்கு சீனா பெயர் வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதேவையில்லாத ஒன்று என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. சீனா தொடர்ந்து இதுபோன்று பல முறை செய்து வருவத ...
ஏஐ தொழில்நுட்பமே எதிர்காலத்தில் உலகை வழிநடத்தும் என கருதப்படும் நிலையில், அதுசார்ந்த தனியார் துறையில் அதிக முதலீடுகள் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10ஆவது இடம் பிடித்துள்ளது.