100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
என்னுடைய நினைவுக்கெட்டியவரை, இதைவிட அரசியல் நோக்கம் அதிகம்கொண்ட நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை எதுவும் கிடையாது; ஒன்றிய பட்ஜெட் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துகளை விரி ...
"நிதிநிலை அறிக்கை என்பது, பரந்துபட்ட இந்திய ஒன்றியத்தின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
"விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது" என மத்திய பட்ஜெட் குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து தெர ...