பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக முழு சந்திர கிரகணம் நிகழ்வு நிகழ இருக்கிறது. அப்படியான இந்த அற்புத நிகழ்வு வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
நிலவின் மேற்பரப்பில் ஒரு கன சென்டிமீட்டருக்கு 23,000 எலக்ட்ரான்கள் என்கிற அடிப்படையில் பிளாஸ்மாக்கள் நிறைந்திருப்பதை சந்திரயான் 2 ஆர்ப்பிட்டர் வெளிப்படுத்தியுள்ளது.
நிலவின் மேற்பகுதியில் சஹாரா பாலைவனத்தை விட 100 மடங்கு பெரிதான மரியா எனும் பகுதியில் நீர் உறைந்த நிலையில் பனிக்கட்டியாக இருப்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.