“இலங்கையின் அரசு தொலைக்காட்சியான ‘Channel Eye’-ன் ஒளிபரப்பு நேரம், குறுகிய காலத்திற்கு லைக்கா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது” -இலங்கையின் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன
பிரபல மலையாள இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து புதியப் படம் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.