பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணிலேயே டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை அணி வீரர்கள், கோப்பை வென்ற பிறகு 'Timed Out'செலப்ரேஷன் முறையில் வங்கதேசத்தை பங்கமாக கலாய்த்தனர்.