“காஞ்சிபுரம் தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய நிறைய பிரச்னைகள் இருக்கு. கடந்த ஆட்சியாளர்கள் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது” - காஞ்சிபுரம் தொகுதி பாமக வே ...
பாகிஸ்தானுக்கு உளவு கூறிய புகாரில் கைதாகியுள்ள இந்திய யூட்யூபர் ஜோதி மல்ஹோத்ராவை கேரள அரசு தனது சுற்றுலா தூதராக வைத்திருந்தது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.