யுவராஜ் சிங் தாயாரின் பஞ்ச்குலாவில் உள்ள வீட்டில் நகை பணம் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது 6 மாதத்திற்கு முன் நடந்ததாகவும், பீகாரை சேர்ந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ...
தஞ்சாவூரில், 257 சவரன் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை, வங்கிகளில் அடமானம் வைத்து 59 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவை நகைக்கடை உரிமையாளர் பிரசன்னா என்பவர், பெங்களூருவில் இருந்து 5 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு கோவைக்கு திரும்பியுள்ளார். அப்போது காரிமங்கலம் அருகே காரில் வந்த மர்ம கும்பல், நகை மற்றும் காரை திருடிச ...