கோவை - நகைக்கடைக்கு வாங்கிவந்த 5 கிலோ தங்கம் கொள்ளை என புகார்...!

கோவை நகைக்கடை உரிமையாளர் பிரசன்னா என்பவர், பெங்களூருவில் இருந்து 5 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு கோவைக்கு திரும்பியுள்ளார். அப்போது காரிமங்கலம் அருகே காரில் வந்த மர்ம கும்பல், நகை மற்றும் காரை திருடிச்சென்றதாக புகார் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com