குடும்ப பொறுப்பை சுமந்தபடியே படித்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 4 பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று கன்னியாகுமரி அரசு பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தேர்வுக்கு தயாரிக்கும் போது தூக்கத்தினை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக தூக்க எதிர்ப்பு மாத்திரைகளை பயன்படுத்திய மாணவிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.