ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அல்லூரி சீதாராம ராஜு என்ற மாவட்டம் உள்ளது. இங்குள்ள பின்தங்கிய ஒரு கிராமத்தில் கடந்த மாதம் 25ம் தேதி திருமணம் ஒன்று நடந்துள்ளது. அது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி இரு ...
அமெரிக்காவில் 22 வயது இளைஞர் ஒருவர், 5 பெண்களுக்குத் தந்தையாகி இருப்பதுடன், அந்த 5 பேருக்கும் ஒரேநேரத்தில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டிருப்பதுதான் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
கணவரை விட மனைவிமார்கள் வேலைக்கு சென்று அதிகளவு ஊதியம்
பெறுவதால் நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து
உள்ளதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.