கோவை சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி நேற்று முன்தினம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் தற்போது, சக கைதிகள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்திருப்பத ...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகப்படியான பக்தர்கள் குவிந்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 87 பேர் அடுத்தடுத்து மயக்கமடைந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற ...
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் காவல் பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சியை வலியுறுத்தி 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இருவர் உடல்நிலை மோசமான நிலையில ...