உயிரோடு இருந்தால் சொந்த ஊர் செல்வோம்.. இல்லையெனில் கடலில் உயிர் போகட்டும்.. என கடல் தாயை நம்பி ஈரானில் இருந்து தப்பி வந்த மீனவர்களுக்கு மறு வாழ்வு அளித்துள்ளது இந்திய கடலோர காவல்படை.
“மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொண்டிருந்தால் போதாது. ஒவ்வொரு ஊரில் உள்ள மக்களின் கண்ணீரை துடைத்து பசியை போக்க வேண்டும்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார்.
கொலை, மரணம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பத்தினருக்கு சட்டப்படி நிவாரணம் செல்கிறதா? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைத்த நீதி என்ன? ஆர்ட ...
பெண்களை காதலிப்பதாகக் கூறி மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசிக்கு, வெளிநாட்டில் இருந்து உதவிய அவரது நண்பர் ராஜேஷ் சிங்கை சென்னையில் சிபிசிஐடி ...