பீகாரில் மணமகன் ஒருவர் திருமண ஊர்வலத்திற்குத் தாமதமாக வந்ததால், அவரது பெற்றோரை, பெண் வீட்டார் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக நடைபெற்று வந்த வழக்கு மீது நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.