கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில், 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிய ஆணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
14ஆவது அரசு துறை பணிகளுக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு ஒப்புக்கொண்ட போதிலும், சிபிஐ விசாரணை கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு என்ன பாதிப்பு விரிவாக பார்க்கலாம்..