திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது..
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும், ஏன் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தோம் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்..