திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது..
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும், ஏன் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தோம் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்..
”இந்தியாவில் சாலை விபத்துகளில் தமிழ்நாடு 2-ஆம் இடத்தில் உள்ளது. விளம்பரத்திற்கு அக்கறை செலுத்தும் முதலமைச்சர் 10 சதவீதமாவது மக்களின் உயிரைக் காக்க அக்கறை செலுத்துவாரா?” என கேள்வி எழுப்பி ஆர்.பி உதயகும ...
ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதியில் புதிய புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 10 மசோதாக்களைத் தாக்கல் செய்யவுள்ளது. இதற்கிடையே சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள ...