AI மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குரூப் 2 தேர்வு நடைபெற வினாத்தாள் வழங்கப்பட்ட பிறகும் பாதியிலேயே நிறுத்தப்பட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான தமிழக அரசை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். ...
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் மூலம், அரசு வாங்க முடிவு செய்துள்ள கடன் அளவு மற்றும் வாங்கிய கடனுக்கு கட்டப்படும் வட்டியின் அளவு ஆகியவை தெரியவந்துள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஜனவரி 31) தமிழ்நாட்டின் ஆட்சியை மத்திய அரசு கலைத்தது. இந்த அரிய வரலாற்று நிகழ்வின் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.
நந்தனம் அரசு கல்லூரியில் கேண்டினில் பணிபுரியும் பெண்ணிடம் தவறாக நடந்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே கேண்டின் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது த ...