அஜித் குமார் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் பேசப்பட்ட பல விஷயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், இலவசங்கள் என பல விஷயங்களை நேரடியாக பேசியிருக்கிறார்.
அக்.1 அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால், நிதி மசோதா தோல்வியடைந்தது. இதன் காரணமாக அரசுத் துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.
காற்று மாசை குறைக்க டெல்லி அரசு செயற்கை மழையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. செயற்கை மழை என்றால் என்ன, அதை உருவாக்குவது எப்படி என்பது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்...