திமுக அரசின் சாக்குபோக்குகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதற்கு எம்.பி கனிமொழி அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
போக்சோ சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தொலைக்காட்சி, பத்திரிகை வாயிலாக விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நல்லக்கண்ணு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நேற்று வருடைய உடல்நிலை கவலைக்கிடமாக மாறியதாக தகவல் வெளியானது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுங்குபடுத்தப்படாத சினிமாவுக்குள் முண்டியடித்து ஓடிக் கொண்டிருக்கிறோம். டிராபிக்கில் சிக்கியதைப்போல ஒரு படத்தை எப்படி வெளியே கொண்டுவருவது என இருக்கிறது சினிமா தயாரிப்பு.