நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதற்கான முதற்கட்ட சோதனை முயற்சிகளில் இஸ்ரோ ஈடுபட்டுவரும் நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட ககன்யான் திட்டத்தில் மாதிரி விண்கல சோதன ...
“ககன்யான் திட்டம் இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்று. அதன்படி திட்டத்துக்கான பரிச்சார்த்த பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீர் குமார்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது பயங்கரவாதிகளுக்கு அவரவர் மண்ணிலேயே சமாதி என பிரதமர் மோடி பரப்புரை செய்தது முதல் பரப்புரை செய்ய 48 மணி நேரம் தடை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.