லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பஞ்சாபில் மழை வெள்ள பாதிப்புகளால் மக்கள் அவதியுற்றுவரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. மேலும் வெளிநாடுவாழ் பஞ்சாபி சமூக மக்களும் உதவிக்கரம் நீட்டியுள்ள ...