லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பேரழிவால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், 11 நாட்களுக்குப் பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் தற்போது உத்தரப் பிரதேசம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பெருக்கெடுத்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.