லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக வடமாநிலங்களில் பருவமழை ஆட்டம் காட்டி வருகிறது. இதனால், 14க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும், பலரை காணவில்லை என்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதுகுறித்த தகவல்கள ...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கன மழையால் பில்லூர் அணை நிரம்பி வழியும் நிலையில், வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானியாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத ...
தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மூன்றாவது நாளாக தடை வனத்துறை தடை விதித்துள்ளது.