அமெரிக்காவின் எஃப்-18 ரக போர் விமானத்தை (எஃப்/ஏ-18 ஹார்னெட்) வெற்றிகரமாகத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன் சிறப்பம்சங்கள் குறித்தும் இதை வாங்கவேண்டியதன் அவசியங்கள் குறித்தும் தற்போது பார்க்கலாம்.
அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 ரக போர் விமானத்தைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த F-35 சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இன்னும் உறுதிப்படுத்தவில்லை.