தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் தற்போது உத்தரப் பிரதேசம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பெருக்கெடுத்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் ஏற்பட்டுள்ள டால்பின் புயலால் ஜெஜியாங், ஷாங்காய் உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். சாலைகள் வெள்ளத்தில் மூழ்க, அவசர மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படு ...
கனடாவின் மேற்குப் பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் காலக்கட்டத்தில், பாதுகாப்புக்காக அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் போர் நிறுத்தத்திற்கு பிறகு, மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.