ஆக்கிரமிப்பு நிலம் 10 ஏக்கருக்கு அனுபவத்தில் உள்ள நிலம் என்று பட்டா கேட்ட நபரை இன்னும் 100 ஏக்கருக்கு பட்டா கேளுங்கள், ஏன் 10 ஏக்கருக்கு கேட்கிறீர்கள்? என திருவள்ளுார் ஆட்சியர் பிரதாப் காட்டமாக பேசினா ...
மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட எலி மருந்துகள் குறித்து வேளாண் அதிகாரிகள் 67 இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு 9.1 கிலோ எலி மருந்துகளை பறிமுதல் செய்துள்ளதாக வேளாண்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார ...
தருமபுரி ஜல்லிக்கட்டுப் போட்டி ஒரு கட்சி சார்பாக நடத்த அனுமதிக்கக் கூடாது. அரசே ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்து மருத்துவக்கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளை தேனி மாவட்டத்தில் கொட்டுவோருக்கு உதவி புரிபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் சஜீவனா எச்சரித்துள்ளார ...
திண்டுக்கலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்ட பி ...