கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான லெமூர் கடற்கரைக்கு வந்த திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெயிலின் தாக்கத்திற்கு லாரி ஓட்டுநர் உயிரிழப்பு... மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் ஓய்வு அறை பகுதியில் சாலையில் படுத்து உறங்கிய போது ஏற்பட்ட பரிதாபம்... மேலூர் போலீசார் விசாரணை...