ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா 2026 நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேறியிருக்கும் நிலையில், அமராவதி ஆந்திராவின் தலைநகராக சட்டப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
ஈரான் நடத்திவரும் தாக்குதலுக்குப் பயந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் அங்குள்ள ஹோட்டல்களில் பதுங்கிக்கொண்டதாக குற்றம் சாட்டிய ஈரான், ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கத்திற்கும் இடையே இப்போது, வெளிப்படையான போர் நடந்துவருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.