ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக 944 கோடியே 80 லட்சம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூரா அல்லது கடலா என கேட்கும் அளவிற்கு கடலூர் நகரப் பகுதி திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஆக்ரோஷமாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது தென்பெண்ணை ஆறு. ஆறும், கடலும் ஒன்றாகவே காட்சியளிக்க ...
புயல் வருமா வராதா என்ற நிலையிலிருந்து நிலை கொண்ட ஃபெஞ்சல் புயலானது, கடைசி 2 நாட்களில் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற பல மாவட்டங்களில் அதிகமான மழைப்பொழிவை ஏற்படுத்தி மக்களை துய ...