கடலூர் மாவட்டத்தில்; பருவமழை பொய்த்துப் போனதால் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் கருகத் தொடங்கிவிட்டது. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வீணாகி விட்டதாக விவசாயிகள் கண்ணீர் வடி ...
வந்தவாசி அருகே நெற்பயிரில் கருப்பு வண்டு தாக்குதல் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயி வேதனை. “என் தலைமுறையில் நானே கடைசி விவசாயி” என புலம்பியுள்ளார் அந்த விவசாயி.
நெய்வேலியை அடுத்து கோட்டகம் கிராமம் அருகே என்எல்சி இரண்டாவது சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் விளை நிலங்களில் புகுந்ததால் 100 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் பதி ...