NLC 2-வது சுரங்கத்தில் வெளியேற்றப்படும் நீரால் சேதமடைந்த நெற்பயிர்கள்: கலங்கி நிற்கும் விவசாயிகள்!

நெய்வேலியை அடுத்து கோட்டகம் கிராமம் அருகே என்எல்சி இரண்டாவது சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் விளை நிலங்களில் புகுந்ததால் 100 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் பதிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com