காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமாரின் மாயமான செல்போனை தேடுவதற்காக அவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பச்சை நிறத்தில் கத்தியொன்று அங்கு கிடைத்துள்ளது.
"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்" என பிரதமர் மோடி தெரிவித்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக எதிர்க் ...