”காட்டுமிராண்டித்தனம்” | பாக். தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மரணம்.. ரசீத் கான் கண்டனம்!
பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காட்டுமிராண்டித்தனம் என ரசீத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.