பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காட்டுமிராண்டித்தனம் என ரசீத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவ வழக்கு மதுரைக்கிளை நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டு புலனாய்வுக் குழு அமைத்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (TACTV)-ல் புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தெரித்திருக்கும் கருத்துக்களை இப்பகுதியி ...
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.