டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் மாணவர்களை தமிழ்நாடு அரசு கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று சிபிஎம் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நீட் முறைகேடு எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் ராகுல் உட்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது ஜனநாயகத்தை நசுக்கும் செயல் என ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ள ...
டெல்லியில் நீட் தேர்வு குளறுபடியை எதிர்த்து இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் தடியடி மற்றும் கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டதற்கு கிரிக்கெட் வீரர் பும்ராவின் மனைவி எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார்.
டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த நடவடிக்கையின்போது ராகுல் காந்திக்கு மூக்குப்பகுதியில் க ...
மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடுகள் மற்றும் ஆதிக்கம் குறித்து ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
புதிய தலைமுறை மூத்த பத்திரிகையாளர் விஜயனை, திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று மொபைல் போனை பறிமுதல் செய்து காவல் நிலையத்திலேயே காக்க வைத்திருந்ததற்கு தலைவர்கள் கண்டனம் ...