வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் கடந்த டிச.18ஆம் தேதி 27 வயதான தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகள் ஆகியும் எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அ ...
20 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட, புரட்சிகரமான வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுவை பாரதியார் கிராம வங்கியின் பெயர் ‘புதுச்சேரி கிராம வங்கி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வங்கி கிளைகளில் உள்ள பெயர் பலகையில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்றும ...