ஆளுநர் ஆர்என்.ரவியை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இது தொடர்பாக நமது செய்தியாளர் முருகேசன் வழங்கும் கூடுதல் தகவல்களை இணை ...
நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழா, சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில், மத்தியப் பிரதேச தேவாலயம் ஒன்றில் காவிக் கொடியைக் கட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை சாந ...