வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
வங்கதேச பள்ளி ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற கலை விழாவில் வெளிநபர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
பராமரிப்புப் பணிகளுக்காக ஓராண்டுக்கு முன் ரத்து செய்யப்பட்ட 50 ரயில்களை மீண்டும் இயங்காததால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் புதிய ரயில்வே கால அட்டவணையில், இதற்கெ ...