வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
புரட்டாசி மாத பிரம்மோற்சவம் காரணமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தைகள் பெற்றோர், வெளிநாட்டு இந்தியர்கள், நன்கொடையாளர்கள் உள்ளிட்டோரின் விஐபி தரிசனங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ...
குழந்தைகள் தனக்குத் தேவையான ஒன்றை எப்படி அடம்பிடித்து வாங்க வேண்டும் என்ற யுக்தியை எங்கு கற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை… அந்த விஷயத்தில் பெரும்பாலான குழந்தைகள் கைதேர்ந்தவர்கள்தான்!