இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர மரியாதை தான், உலகளாவிய அமைதிகான அடித்தளம் என எம்.பி கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் சூழல் மேலும் மேலும் அதிகரித்து வரும் நிலையில், ட்ரம்பின் நிர்வாகம் போரில் நேரடியாகத் தலையிடப்போவதில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளா ...
மேற்காசிய போரின் விளைவால் தங்கம் விலை கூடுவதும் குறைவதுமாக இருந்துவரும் நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு ...