இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர மரியாதை தான், உலகளாவிய அமைதிகான அடித்தளம் என எம்.பி கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் சூழல் மேலும் மேலும் அதிகரித்து வரும் நிலையில், ட்ரம்பின் நிர்வாகம் போரில் நேரடியாகத் தலையிடப்போவதில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளா ...
கொரோனா சமயத்தில் ஓடிடி தளங்கள் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். அந்த நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. கிட்டத்தட்ட அவர்களுக்குள்ளேயே ஒரு கூட்டமைப்பு போல் உருவாகி இருக்கிறார்கள்.
தங்கம் இறக்குமதிக்கு மத்திய அரசு வரிகளை அதிகரித்துள்ள நிலையில் அதனால் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க நகைக்கடைகள் பல்வேறு யுக்திகளை கையாளத் தொடங்கியுள்ளன.