விரைவில் ஏசி டபுள் டக்கர் மின்சார பேருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ள நிலையில், அந்த பேருந்தில் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு வீடியோவாக பார்க்கலாம் ...
மாநகர போக்குவரத்து கழகம் மூலம் தமிழ்நாடு அரசின் புதிய முயற்சியாக உருவாக்கப்பட்ட “சென்னை பஸ்” என்ற செயலியின் மூலமாக இருக்கின்ற இடத்திலிருந்தே பேருந்தின் இருப்பிடம்,நிறுத்தும் இடம் மற்றும் பயண நேரம் ...
மத்தியப் பிரதேசத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.