கேரளாவில் கொச்சி - எர்ணாகுளம், பனம்பள்ளிநகர், வித்யாநகர் சாலையில், புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்... ரயில் பெட்டியில் அபாய சங்கிலி வேலை செய்யாததால் எட்டு கிலோமீட்டர் தள்ளி நின்ற ரயில்... இருள் சூழ்ந்த பகுதியில் இரண்டு மணி நேரம் தேடுதலு ...