மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தையைக் கொண்டுசெல்ல அமரர் ஊர்தி வாகனம் கிடைக்காத நிலையில், சடலத்தை உறவினர்கள் டூவீலரிலேயே கொண்டுசென்ற கொடுமை மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் தனசிங், கரைசுத்துபுதூர் பகுதியில் தன் இல்லத்திற்கு அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் அவரது மரணம் தொடர்பாக அவரது வீட்டு வேலைக்க ...
கேரளாவில் கொச்சி - எர்ணாகுளம், பனம்பள்ளிநகர், வித்யாநகர் சாலையில், புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்... ரயில் பெட்டியில் அபாய சங்கிலி வேலை செய்யாததால் எட்டு கிலோமீட்டர் தள்ளி நின்ற ரயில்... இருள் சூழ்ந்த பகுதியில் இரண்டு மணி நேரம் தேடுதலு ...