கூடலூர் சேரம்பாடி வனப்பகுதியில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கொலை செய்து புதைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் ஒன்றரை ஆண்டு கழிந்தும் அழுகாத நிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது ...
பத்து மாதம் வயிற்றில் சுமந்த பெற்ற தாயை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் பெற்ற மகன்களே சாக்கு மூட்டையில் கட்டி காட்டுப்பகுதியில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..