மனிதர்களாக இருந்தாலும் விலங்குகளாக இருந்தாலும் தாய்ப்பாசம் என்பது ஒரே விதத்திலான உணர்வை உள்ளடக்கியது என்பதை கரடிகளை முக்கிய கதாபாத்திரங்களாக்கி எடுத்து காட்டியிருப்பது அசத்தல்தான்.
ராய்ப்பூர் பஸ்தார் பகுதியில் இருக்கும் அபுஜ்மார் கிராமத்தில் பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் ஹந்தவாடா நீர்வீழ்ச்சி ஒட்டிய நாராயண்பூர் காடுகளில் சுள்ளிகள் மற்ற ...
பொங்கல் பண்டிகைக்கு பெரும்பாலான மக்கள் தயாராகிவிட்ட நிலையில், வறுமையின் பிடியில் இருக்கும் மீனவ கிராம குழந்தைகளின் பொங்கல் பண்டிகை எப்படி இருக்கும் பார்க்கலாம்..