கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் பகுதியில் பாரில் குடிக்கச் சென்ற போது ஏற்பட்ட தகராறில் நண்பரை மதுவை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ...
உளுந்தூர்பேட்டை மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது, திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் ஆதரவாளர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050
திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை அருகே உள்ள சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர், திருக்குறளை புனித நூலாக ஐநா அறிவிக்க வேண்டி ஓலைச்சுவடிகளில் திருக்குறள் எழுதி சாதனை படைத்துள்ளார்.
பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.ஐ வளாகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.