இஸ்ரேல் ஈரானை வீழ்த்த வேண்டுமென்றால், அது அமெரிக்காவின் துணை இல்லாமல் ஒருபோதும் நடக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ‘வீழ்த்துதல்’ என்பதை விட ‘கட்டுக்குள் வைத்திருத்தல்’ என்கிற வார்த்தை பிரயோகம் இங் ...
அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 20 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருவது தமிழக அரசியில் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்தில் குழுமிருந்த ரசிகர்களை பார்த்தபிறகு மெஸ்ஸி பாதியிலேயே புறப்பட்டு சென்றதால் ஆவேசமான ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது காலணி வீசிய 71 வயதான வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், டெல்லி கர்கர்டூமா நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் ஒருவரால் காலணியால் தாக்கப்பட்டுள்ளார்.
பஞ்சமி நில விவகாரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்துராஜா மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பாக, SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 பேருக்கு வழ ...