இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குரோர்பதி நிகழ்ச்சி ஒன்றில் ரூ.50 லட்சம் வென்ற பெண் வட்டாட்சியர் ஒருவர், வெள்ள நிவாரண நிதியில் 2.57 கோடி ரூபாய் கையாடல் செய்தது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
மானமதுரை அருகே இருவரை அரிவாளால் தாக்கிய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன், கால் முறிவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.