இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடும் பாதுகாப்புடன் நடந்த நீட் மறுதேர்வின் போது பீகார் லக்கிசராயில் ஆள்மாறாட்ட மோசடி கும்பல் கைது. மருத்துவ மாணவர்கள், பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உட்பட 30 பேர் சிக்கினர்.
தேவைப்படும்போது, தீவிரவாதப் பயிற்சி பெறுவதற்காக மூன்றாம் நாடு வழியாக பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய ஏதுவாக, கடவுச்சீட்டுகளைத் தயார் செய்யுமாறு உறுப்பினர்களிடம் அவர் கூறியதாகவும் தெரிகிறது.