இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவைப்படும்போது, தீவிரவாதப் பயிற்சி பெறுவதற்காக மூன்றாம் நாடு வழியாக பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய ஏதுவாக, கடவுச்சீட்டுகளைத் தயார் செய்யுமாறு உறுப்பினர்களிடம் அவர் கூறியதாகவும் தெரிகிறது.
பாஜக பெண் நிர்வாகியின் புகாரைத் தொடர்ந்து அவதூறு வழக்கில் முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யூட்யூபர் முக்தார் தேடிவருகிறது காவல்துறை.
திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட அடுத்தடுத்து இரண்டு இளம் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.