இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் பகுதியில், ஒடிசாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாடகர் ஜூபீன் கார்க் இறந்தது தொடர்பாக அசாம் காவல்துறை குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (எஸ்ஐடி) காவல்துறை அதிகாரியான அவரது நெருங்கிய உறவினரைக் கைது செய்துள்ளனர்.
வடமாநிலங்களில் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழப்பது தொடர்பான செய்திகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதுடன் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.