இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானமதுரை அருகே இருவரை அரிவாளால் தாக்கிய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன், கால் முறிவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையின் பாதுகாப்புடன் ”தீண்டாமை சுவர்” கட்டப்பட்டு வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.