இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள சொகுசு மது பாரை அகற்ற வலியுறுத்தி நடந்த போராட்டத்தில், காவலர் ஒருவரின் கையை கடித்த சம்பவத்தில் தவெகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 12 பேர் மீது ...
கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவர் உயிரிழந்தார்.. இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு 15 மாணவர ...
சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடியே இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து Instagram Reels வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இச்சம்பவத்தில் ரீல்ஸ்
செய்த இளைஞர் மற்றும் வீடியோ எட ...