இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்சோவில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட, மாணவர்கள் சிலரோ ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2023-ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவிலிருந்து தப்பியோடினார். சிங்கைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 250,000 டாலர்கள் வெகுமதியாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரர் ஒருவர் விடுமுறை முடித்து பணிக்கு திரும்புவதற்காக ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்த போது, மீரட்டில் உள்ள சுங்கச்சாவடி ஒன்றில் பணியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கம்பத்தில் கட்டிவைத்து த ...