ஜம்மு-காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு மீண்டும் கொண்டுவரப்படும் என ராகுல் காந்தி பகல் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு அறைவிட்டது போல அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
“இந்த அரசு நரேந்திர மோடி அரசு அல்ல, அதானியின் அரசு. அதானி விரும்பிய சில வாரங்களில் மும்பை விமான நிலையம் அவருக்கு வந்தது. நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழ்நாட்டின் வசம் விட்டுவிடுவோம்” என்று க ...
தாரமங்கலத்தில் பரப்புரை மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “அதிமுக, திமுக குறித்து நான் சில உண்மைகளை கூறினால். மக்கள் அவர்களை கல்லால் அடிப்பார்கள்” என்று பேசினார்.