மதுரையில் புதிய தலைமுறை மற்றும் PSNA பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி" நிகழ்ச்சியில் சிறந்த படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
லக்னோ நகரில் HDFC வங்கி ஊழியர் ஒருவர் பணிச்சுமை அதிகரித்ததால் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.