மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றுவது என்பது அத்திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சதி என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மத்திய பாஜக அரசின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார் ...
மதுரையில் புதிய தலைமுறை மற்றும் PSNA பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி" நிகழ்ச்சியில் சிறந்த படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
லக்னோ நகரில் HDFC வங்கி ஊழியர் ஒருவர் பணிச்சுமை அதிகரித்ததால் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.