இந்தியாவைப் போலவே ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை நிறுத்த திட்டமிட்டுள்ள சம்பவம் தான் பாகிஸ்தானுக்கு கடும் தலைவலியயை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன பார்க்கலாம்!
சுங்குவார்சத்திரம் அருகே விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி படப்பை குணா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வீட்டில் தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து தன் வீட்டுத் தொட்டியை நிரப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.